← All quotes
வேறிடஞ் செல்லாத பக்தியால்,பார்த்தா! அந்தப் பரமபுருஷன்எய்தப்படுவான். அவனுள்ளேஎல்லாப் பொருள்களும்நிலைகொண்டன. அவன்இவ்வுலகமெங்கும் உள்ளூரப்பரந்திருக்கிறான்.

வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா! அந்தப் பரமபுருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.

puruṣhaḥ sa paraḥ pārtha bhaktyā labhyas tvananyayā yasyāntaḥ-sthāni bhūtāni yena sarvam idaṁ tatam

That highest Purusha, O Arjuna, is attainable by unswerving devotion to Him alone, within Whom all beings dwell and by Whom all this is pervaded.

Bhagavad Gita · Chapter 8, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.