← All quotes
இவ்வழிகளிரண்டையும்உணர்ந்தால் அப்பால் யோகிமயக்கமுறுவதில்லை. ஆதலால்,அர்ஜுனா, எப்போதும்யோகத்தில் கலந்திரு.

இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு.

naite sṛitī pārtha jānan yogī muhyati kaśhchana tasmāt sarveṣhu kāleṣhu yoga-yukto bhavārjuna

Knowing these paths, O Arjuna, no yogi is deluded; therefore, at all times, be steadfast in yoga.

Bhagavad Gita · Chapter 8, Verse 27

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.