இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு.
naite sṛitī pārtha jānan yogī muhyati kaśhchana tasmāt sarveṣhu kāleṣhu yoga-yukto bhavārjuna
Knowing these paths, O Arjuna, no yogi is deluded; therefore, at all times, be steadfast in yoga.
Bhagavad Gita · Chapter 8, Verse 27
வியாசர் · Bhagavad Gita