← All quotes
இதனை யறிவதால் யோகிவேதங்களிலும், தவங்களிலும்,தானங்களிலும் காட்டியதூய்மைப் பயனைக் கடந்து, ஆதிநிலையாகிய பரநிலையைஎய்துகிறான்.

இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.

vedeṣhu yajñeṣhu tapaḥsu chaiva dāneṣhu yat puṇya-phalaṁ pradiṣhṭam atyeti tat sarvam idaṁ viditvā yogī paraṁ sthānam upaiti chādyam

Whatever fruit of merit is declared (in the scriptures) to accrue from (the study of) the Vedas, (the performance of) sacrifices, (the practice of) austerities, and gifts, beyond all this goes the Yogi, having known this; and he attains to the Supreme, Primeval (first or ancient) Abode.

Bhagavad Gita · Chapter 8, Verse 28

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.