← All quotes
அழிவற்ற பரம்பொருளேபிரம்மம், அதனியல்பை அறிதல்ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த்தன்மையை விளைவிக்கும் இயற்கைகர்மமெனப்படுகிறது.

அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.

śhrī bhagavān uvācha akṣharaṁ brahma paramaṁ svabhāvo ’dhyātmam uchyate bhūta-bhāvodbhava-karo visargaḥ karma-sanjñitaḥ

The Blessed Lord said, "Brahman is the Imperishable, the Supreme; its essential nature is called Self-knowledge; the offering (to the gods) that causes the existence and manifestation of beings and sustains them is called action."

Bhagavad Gita · Chapter 8, Verse 3

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.