← All quotes
ஒருவன் முடிவில் எவ்வெத்தன்மையை நினைப்பனாய் உடலைத்துறக்கின்றானோ, அவன்எப்போதும் அத்தன்மையிலேகருத்துடையவனாய் அதனையேஎய்துவான்.

ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

yaṁ yaṁ vāpi smaran bhāvaṁ tyajatyante kalevaram taṁ tam evaiti kaunteya sadā tad-bhāva-bhāvitaḥ

Whoever at the end leaves the body, thinking of any being, to that being only does he go, O son of Kunti (Arjuna), due to his constant thought of that being.

Bhagavad Gita · Chapter 8, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.