← All quotes
ஆதலால் எல்லாக் காலங்களிலும்என்னை நினை, போர் செய்.என்னிடத்தே மனத்தையும்,புத்தியையும் அர்ப்பணம்செய்வதனால் என்னையேபெறுவாய்.

ஆதலால் எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.

tasmāt sarveṣhu kāleṣhu mām anusmara yudhya cha mayyarpita-mano-buddhir mām evaiṣhyasyasanśhayam

Therefore, at all times, remember Me only and fight. With your mind and intellect fixed on Me, you will undoubtedly come to Me alone.

Bhagavad Gita · Chapter 8, Verse 7

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.