← All quotes
என் மேற்பார்வையில் *சக்திசராசர உலகங்களைப்பெறுகிறாள். குந்தி மகனே!இந்த ஏதுவால் உலகம்சுழல்கிறது. (*சக்தி,இயற்கை, பிரகிருதி (Nature)என்ற சொற்கள் ஒரேபொருளுடையன. அஃதே, ஏதுஅல்லது காரணம் என்றும்சொல்லப்படும். உலகத்தோற்றத்துக்கு அதுவேகாரணமாதலாலும், பிரம்மம்குணாதீத மாகையால் காரணமென்றுசொல்லத் தகாதலாலும்,பிரம்மம் பரம்பொருள்; சுத்தசாக்ஷி.)

என் மேற்பார்வையில் *சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே! இந்த ஏதுவால் உலகம் சுழல்கிறது. (*சக்தி, இயற்கை, பிரகிருதி (Nature) என்ற சொற்கள் ஒரே பொருளுடையன. அஃதே, ஏது அல்லது காரணம் என்றும் சொல்லப்படும். உலகத் தோற்றத்துக்கு அதுவே காரணமாதலாலும், பிரம்மம் குணாதீத மாகையால் காரணமென்று சொல்லத் தகாதலாலும், பிரம்மம் பரம்பொருள்; சுத்த சாக்ஷி.)

mayādhyakṣheṇa prakṛitiḥ sūyate sa-charācharam hetunānena kaunteya jagad viparivartate

Under Me, as supervisor, Nature produces the moving and the unmoving; therefore, O Arjuna, the world revolves.

Bhagavad Gita · Chapter 9, Verse 10

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.