← All quotes
பார்த்தா! மகாத்மாக்கள்தெய்வீக இயல்பைக்கைக்கொண்டு பூத முதலும்கேடற்றவனுமாகிய என்னை வேறுமனம் இன்றி வழிபடுகிறான்.

பார்த்தா! மகாத்மாக்கள் தெய்வீக இயல்பைக் கைக்கொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறான்.

mahātmānas tu māṁ pārtha daivīṁ prakṛitim āśhritāḥ bhajantyananya-manaso jñātvā bhūtādim avyayam

But the great souls, O Arjuna, partaking of My divine nature, worship Me with a single-minded devotion, knowing Me as the imperishable source of all beings.

Bhagavad Gita · Chapter 9, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.