திட விரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.
satataṁ kīrtayanto māṁ yatantaśh cha dṛiḍha-vratāḥ namasyantaśh cha māṁ bhaktyā nitya-yuktā upāsate
Always glorifying Me, striving, firm in their vows, prostrating themselves before Me, they worship Me with steadfast devotion.
Bhagavad Gita · Chapter 9, Verse 14
வியாசர் · Bhagavad Gita