← All quotes
விரிவாகிய வானுலகிலேஇன்புற்றுப் புண்ணியந்தீர்ந்தவுடன் மறுபடிஅழிவுடைய மனித உலகத்துக்குத்திரும்புகிறார்கள். இப்படிமூன்று வேத முறைகளைத்தொழுவார் விருப்பங்களில்வீழ்ந்து உழல்வார்.

விரிவாகிய வானுலகிலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

te taṁ bhuktvā swarga-lokaṁ viśhālaṁ kṣhīṇe puṇye martya-lokaṁ viśhanti evaṁ trayī-dharmam anuprapannā gatāgataṁ kāma-kāmā labhante

They, having enjoyed the vast heaven, enter the world of mortals when their merit is exhausted; thus abiding by the injunctions of the three (Vedas) and desiring objects of desires, they attain to the state of coming and going.

Bhagavad Gita · Chapter 9, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.