அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே! விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.
ye ’pyanya-devatā-bhaktā yajante śhraddhayānvitāḥ te ’pi mām eva kaunteya yajantyavidhi-pūrvakam
Even those devotees who, endowed with faith, worship other gods, worship Me alone, O Arjuna, but by the wrong method.
Bhagavad Gita · Chapter 9, Verse 23
வியாசர் · Bhagavad Gita