← All quotes
நானே வேள்விகளில் எல்லாம்உணவு உண்பவன். நானே தலைவன்;என்னை மனிதர் உல்ளபடிஅறியார்; ஆதலால் நழுவிவீழ்வார்.

நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன். நானே தலைவன்; என்னை மனிதர் உல்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.

ahaṁ hi sarva-yajñānāṁ bhoktā cha prabhureva cha na tu mām abhijānanti tattvenātaśh chyavanti te

For I alone am the enjoyer and Lord of all sacrifices; but they do not know Me in reality, and thus they return to this mortal world.

Bhagavad Gita · Chapter 9, Verse 24

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.