← All quotes
இலையேனும், பூவேனும்,கனியேனும், நீரேனும்அன்புடனே எனக்கு அளிப்பவன்ஆயின், முயற்சியுடைய அன்னவன்அன்புடன் அளித்ததை உண்பேன்யான்.

இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ

Whoever offers Me with devotion a leaf, a flower, a fruit, or a little water, that, so offered devotedly by the pure-minded, I accept.

Bhagavad Gita · Chapter 9, Verse 26

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.