← All quotes
நீ எது செய்யினும், எதனை நீஉண்பினும், எதை நீ ஓமம்பண்ணினும், எதனைக்கொடுத்தாலும், எத்தவத்தைச்செய்தாலும், குந்தி மகனே!கடவுளுக்கர்ப்பணமென்று செய்.

நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே! கடவுளுக்கர்ப்பணமென்று செய்.

yat karoṣhi yad aśhnāsi yaj juhoṣhi dadāsi yat yat tapasyasi kaunteya tat kuruṣhva mad-arpaṇam

Whatever you do, whatever you eat, whatever you offer in sacrifice, whatever you give, whatever austerity you practice, O Arjuna, do it as an offering to Me.

Bhagavad Gita · Chapter 9, Verse 27

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.