← All quotes
இங்ஙனம் மங்களம் அமங்களமாகியபயன்களைத் தருவனவாகிய கர்மத்தளைகளினின்றும் விடுபடுவாய்.துறவெனும் யோகத்திசைந்துவிடுதலை பெறுவாய், என்னையும்பெறுவாய்.

இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய், என்னையும் பெறுவாய்.

śhubhāśhubha-phalair evaṁ mokṣhyase karma-bandhanaiḥ sannyāsa-yoga-yuktātmā vimukto mām upaiṣhyasi

Thus, you shall be freed from the bonds of actions yielding good and evil fruits; with the mind steadfast in the Yoga of renunciation, and liberated, you shall come to Me.

Bhagavad Gita · Chapter 9, Verse 28

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.