அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என் நிலை.
mayā tatam idaṁ sarvaṁ jagad avyakta-mūrtinā mat-sthāni sarva-bhūtāni na chāhaṁ teṣhvavasthitaḥ
All of this world is pervaded by Me in My unmanifest aspect; all beings exist within Me, but I do not dwell within them.
Bhagavad Gita · Chapter 9, Verse 4
வியாசர் · Bhagavad Gita