← All quotes
எங்கும் இயல்வானும்பெரியானுமாகிய காற்று,எப்படி எப்போதும் வானில்நிலைபெற்றிருக்கிறானோ,அப்படியே பொருள்களெல்லாம்என்னுள் நிலைபெற்றனவென்றுதெரிந்து கொள்.

எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலைபெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்து கொள்.

yathākāśha-sthito nityaṁ vāyuḥ sarvatra-go mahān tathā sarvāṇi bhūtāni mat-sthānītyupadhāraya

As the mighty wind, moving everywhere, always rests in the ether, so too, know that all beings rest in Me.

Bhagavad Gita · Chapter 9, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.