எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலைபெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்து கொள்.
yathākāśha-sthito nityaṁ vāyuḥ sarvatra-go mahān tathā sarvāṇi bhūtāni mat-sthānītyupadhāraya
As the mighty wind, moving everywhere, always rests in the ether, so too, know that all beings rest in Me.
Bhagavad Gita · Chapter 9, Verse 6
வியாசர் · Bhagavad Gita