← All quotes
என் சக்தியில் உறுதிகொண்டுமீட்டு மீட்டும் பூதத்தொகுதி முழுதையும் என்வசமின்றி, சக்தி, அதாவதுஇயற்கையின் வசத்தால் நான்படைக்கிறேன்.

என் சக்தியில் உறுதிகொண்டு மீட்டு மீட்டும் பூதத் தொகுதி முழுதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

prakṛitiṁ svām avaṣhṭabhya visṛijāmi punaḥ punaḥ bhūta-grāmam imaṁ kṛitsnam avaśhaṁ prakṛiter vaśhāt

Animating My Nature, I again and again send forth all this multitude of beings, helpless under the force of Nature.

Bhagavad Gita · Chapter 9, Verse 8

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.