← All quotes
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.

Kutiseyvaark Killai Paruvam Matiseydhu Maanang Karudhak Ketum

Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dear

Thirukkural · Kural 1028

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.