நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru Patum
From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow
Thirukkural · Kural 1045
திருவள்ளுவர் · Thirukkural