← All quotes
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith Thunpangal Sendru Patum

From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow

Thirukkural · Kural 1045

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.