நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.
Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu
Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose
Thirukkural · Kural 1049
திருவள்ளுவர் · Thirukkural