← All quotes
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Iraththalum Eedhale Polum Karaththal Kanavilum Thetraadhaar Maattu

Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream

Thirukkural · Kural 1054

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.