← All quotes
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று.

Irappaarai Illaayin Eernganmaa Gnaalam Marappaavai Sendruvan Thatru

If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go

Thirukkural · Kural 1058

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.