இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
Iravulla Ullam Urukum Karavulla Ulladhooum Indrik Ketum
The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterly
Thirukkural · Kural 1069
திருவள்ளுவர் · Thirukkural