← All quotes
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.

Pantariyen Kootren Padhanai Iniyarindhen Pentakaiyaal Peramark Kattu

Death's form I formerly Knew not; but now 'tis plain to me; He comes in lovely maiden's guise, With soul-subduing eyes

Thirukkural · Kural 1083

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.