செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri Echchaththir Kemaappu Utaiththu
The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure
Thirukkural · Kural 112
திருவள்ளுவர் · Thirukkural