களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.
Kaliththorum Kalluntal Vettatraal Kaamam Velippatun Thorum Inidhu
The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me
Thirukkural · Kural 1145
திருவள்ளுவர் · Thirukkural