இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.
Inkan Utaiththavar Paarval Pirivanjum Punkan Utaiththaal Punarvu
It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace
Thirukkural · Kural 1152
திருவள்ளுவர் · Thirukkural