← All quotes
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola Mikum

I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wells

Thirukkural · Kural 1161

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.