புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil Allikkol Vatre Pasappu
I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me
Thirukkural · Kural 1187
திருவள்ளுவர் · Thirukkural