← All quotes
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai Poikkaaivu Kaaidhien Nenju

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain

Thirukkural · Kural 1246

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.