மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.
Maraippenman Kaamaththai Yaano Kurippindrith Thummalpol Thondri Vitum
I would my love conceal, but like a sneezeIt shows itself, and gives no warning sign
Thirukkural · Kural 1253
திருவள்ளுவர் · Thirukkural