← All quotes
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

Orunaal Ezhunaalpol Sellumsen Sendraar Varunaalvaiththu Engu Pavarkku

One day will seem like seven to those who watch and yearnFor that glad day when wanderers from afar return

Thirukkural · Kural 1269

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.