← All quotes
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Peraaamai Anjum Perinpirivu Anjum Araaa Itumpaiththen Nenju

I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain

Thirukkural · Kural 1295

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.