விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.
Vinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum Pasi
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain
Thirukkural · Kural 13
திருவள்ளுவர் · Thirukkural