← All quotes
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.

Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa Vazhi

What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures

Thirukkural · Kural 1308

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.