← All quotes
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

Ootal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu Avaa

Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire

Thirukkural · Kural 1310

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.