← All quotes
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்து.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

Ooti Irundhemaath Thumminaar Yaamdhammai Neetuvaazh Kenpaak Karindhu

One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

Thirukkural · Kural 1312

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.