← All quotes
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.

Ootalin Thondrum Sirudhuni Nallali Vaatinum Paatu Perum

My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again

Thirukkural · Kural 1322

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.