← All quotes
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு.

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.

Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Ilaadha Iyalpu

As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind

Thirukkural · Kural 161

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.