வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal Aindhum Akaththe Nakum
Who with deceitful mind in false way walks of covert sin, The five-fold elements his frame compose, decide within
Thirukkural · Kural 271
திருவள்ளுவர் · Thirukkural