புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து.
Purangundri Kantanaiya Renum Akangundri Mukkir Kariyaar Utaiththu
Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night
Thirukkural · Kural 277
திருவள்ளுவர் · Thirukkural