← All quotes
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

Kunamennum Kundreri Nindraar Vekuli Kanameyum Kaaththal Aridhu

The wrath 'tis hard e'en for an instant to endure, Of those who virtue's hill have scaled, and stand secure

Thirukkural · Kural 29

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.