← All quotes
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.

Poiyaamai Poiyaamai Aatrin Arampira Seyyaamai Seyyaamai Nandru

If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone

Thirukkural · Kural 297

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.