நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு.
Nerunal Ulanoruvan Indrillai Ennum Perumai Utaiththuiv Vulaku
Existing yesterday, today to nothing hurled!-Such greatness owns this transitory world
Thirukkural · Kural 336
திருவள்ளுவர் · Thirukkural