யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
Yaan Enadhu Ennum Serukku Aruppaan Vaanorkku Uyarndha Ulakam
Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine
Thirukkural · Kural 346
திருவள்ளுவர் · Thirukkural