ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap Perththulla Ventaa Pirappu
The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell
Thirukkural · Kural 357
திருவள்ளுவர் · Thirukkural