← All quotes
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

Orththullam Ulladhu Unarin Orudhalaiyaap Perththulla Ventaa Pirappu

The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell

Thirukkural · Kural 357

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.