← All quotes
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.

Avaaenpa Ellaa Uyirkkum Enj Gnaandrum Thavaaap Pirappeenum Viththu

The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring

Thirukkural · Kural 361

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.