← All quotes
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.

Inpam Itaiyaraa Theentum Avaavennum Thunpaththul Thunpang Ketin

When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows

Thirukkural · Kural 369

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.