இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.
Inpam Itaiyaraa Theentum Avaavennum Thunpaththul Thunpang Ketin
When dies away desire, that woe of woesEv'n here the soul unceasing rapture knows
Thirukkural · Kural 369
திருவள்ளுவர் · Thirukkural