← All quotes
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum Kannenpa Vaazhum Uyirkku

The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live

Thirukkural · Kural 392

திருவள்ளுவர் · Thirukkural

Generate my story

Tamil literature, one card at a time.